• Login
Saturday, May 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகன் பாசீர் ஜெட்டியில் ஆணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 16, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
பாகன் பாசீர் ஜெட்டியில் ஆணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷா ஆலம்: இன்று காலை, இங்குள்ள தஞ்சோங் கரங்கில் உள்ள பாகன் பாசீர் படகுத்துறையில் ஒரு வெளிநாட்டு நபரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஸஹருதீன் தாஜுதின், காலை சுமார் 9.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்தவர் முழு ஆடையுடன் இருந்ததும், அவரது உடல் பாகங்கள் சிதைந்திருந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சோங் கரங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அஸஹருதின் கூறினார்.

தகவல் தெரிந்த பொதுமக்கள், கோல சிலாங்கூர் மாவட்டக் காவல் தலைமையகத்தின் (IPD) செயல்பாட்டு அறையை 03-32891222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்தையும் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எந்தவொரு குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை என்று இன்று இரவு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

Previous articleமாநில சட்டமன்றத்திற்கான கூடுதல் இடங்கள் குறித்து ஜோகூர் PH மனு தாக்கல் செய்யவுள்ளது
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

விமான நிறுவனத்தின் பணமும் தவறான வங்கி கணக்கில் வைப்பு : எதிரணி எம்பிக்கு ஏற்பட்ட சந்தேகம்

Next Post

Tamilmirror Online || ரயில் பெட்டி புரண்டதில் 12 பேர் காயம்

Next Post
Tamilmirror Online || ரயில் பெட்டி புரண்டதில் 12 பேர் காயம்

Tamilmirror Online || ரயில் பெட்டி புரண்டதில் 12 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin