• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை- போலீஸ் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை- போலீஸ் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நெகிரி செம்பிலான்:

பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவத்தில், எந்தவிதமான குற்றவியல் பின்னணியோ அல்லது பகடிவதையோ (Bullying) நடக்கவில்லை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த அவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே மாணவி உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சோகமான மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உயிரிழந்த மாணவியின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் உட்பட 10 முதல் 15 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் இது குறித்துத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று டத்தோ அல்சாஃப்னி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Previous articleநெதர்லாந்து சுவீடனை வென்றது
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை நடுவே ட்ரம்ப் மிரட்டல்; புதிய பதற்றம்|Peace Talks or Pressure? Trump Stuns Iran During Talks

Next Post

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்

Next Post
நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin