• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பச்சோக்கில் எரிந்த பள்ளியை உடனடியாகச் சீரமைக்க பிரதமர் உத்தரவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பச்சோக்கில் எரிந்த பள்ளியை உடனடியாகச் சீரமைக்க பிரதமர் உத்தரவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்த கிளந்தான், பச்சோக்கில் உள்ள டாருல் உலூம் இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியின் (A) கட்டிடத் தொகுதியை உடனடியாக சீரமைக்குமாறு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், முழுமையான சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு கல்வி அமைச்சகம், பிரதமர் துறையின் (JPM) செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU) மற்றும் சம்பந்தப்பட்ட பிற முகமைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை பள்ளி சமூகத்திற்கு ஒரு பெரும் சோதனை என விவரித்த அவர், பள்ளி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விரும்பினார். இந்த நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பையும், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கற்றல் தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமையாகும்.

நான் முன்பே வலியுறுத்தியது போல, குழந்தைகள் அறிவைத் தேடும் பயணத்தில் அவர்களின் பாதுகாப்பு, வசதி மற்றும் நலன் ஆகியவை எப்போதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்,” என்று அவர் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.37 மணிக்கு நடந்த சம்பவத்தில், பள்ளி கட்டிடத்தின் மூன்று தொகுதிகள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் கல்விப் பிரிவு, மேற்பார்வையாளர் அறை மற்றும் மாணவர் விடுதி ஆகியவை அடங்கும்.

Previous article“ஜன நாயகன்” பட நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?…
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

China Warns US | “எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்” – ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை! | Hormuz Strait | உலகம் போட்டோகேலரி

Next Post

புத்தாண்டில் சர்வதேச சந்தையில் தங்க விலையில் மாற்றம்

Next Post
புத்தாண்டில் சர்வதேச சந்தையில் தங்க விலையில் மாற்றம்

புத்தாண்டில் சர்வதேச சந்தையில் தங்க விலையில் மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin