Last Updated:
நேபாள பெருவெள்ளத்தில் 625 பேர் பலி, 2000 பேர் மாயம். 2500 பேர் மீட்கப்பட்டனர். 114 இந்தியர்கள், 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 625-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 2,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

