India
oi-Halley Karthik
புவனேஸ்வர்: ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலின் ரத யாத்திரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த ரத யாத்திரையில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 120 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நெரிசல் சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


