• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோனி விளையாடுவது உறுதி.. சிஎஸ்கேவின் மற்ற 4 வீரர்கள் யார்… எவ்வளவு கோடி? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தோனி விளையாடுவது உறுதி.. சிஎஸ்கேவின் மற்ற 4 வீரர்கள் யார்… எவ்வளவு கோடி? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை அணி தக்கவைத்துள்ள ஐந்து வீரர்கள் யார் என்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை குறித்தும் தெரியவந்துள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 5 மணிக்குள் retention பட்டியலை IPL ஆட்சிக் குழுவுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட retain மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

விளம்பரம்

சென்னை அணியைப் பொறுத்தளவில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.

அது தற்போது உறுதியாகியுள்ளது. அனிருத் இசையில் ஒரு சூப்பர் அறிவிப்பு வீடியோவை இதற்காக சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Also Read |
IPL Retention 2025 : தோனி, ரோஹித் சர்மா முதல் கோலி வரை… வெளியானது ஐபிஎல் அணிகளின் ரிடென்ஷன்ஸ் லிஸ்ட்

அதன்படி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா தலா ரூ.18 கோடிக்கும், மதீஷா பதிரனா ரூ.13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும், தோனி ரூ.4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

தோனியை Uncapped பிளேயராக சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. இதன்மூலம் தோனி இந்த ஆண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது உறுதியானது.

.

Read More

Previous Post

தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

Next Post

Gold vs Silver | பண்டிகை காலத்தில் முதன்முறையாக தங்கத்தை மிஞ்சிய வெள்ளி விற்பனை… முழு விவரம் இதோ!

Next Post
Gold vs Silver | பண்டிகை காலத்தில் முதன்முறையாக தங்கத்தை மிஞ்சிய வெள்ளி விற்பனை… முழு விவரம் இதோ!

Gold vs Silver | பண்டிகை காலத்தில் முதன்முறையாக தங்கத்தை மிஞ்சிய வெள்ளி விற்பனை... முழு விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin