• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 10, 2026 8:58 AM IST

கைபற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினார்.

தெலங்கானா
தெலங்கானா

தெலங்கானாவில் தலைமை பொறியாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை தலைமை பொறியாளரான மோகன் நாயக் என்பவர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புத்துறையினர் சோதனை நடத்தினர். தெலங்கானா முழுவதும் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதாபூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வருமானத்தை தாண்டி வாங்கியதாக தங்கம், வைரம், ரொக்க பணம் என 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இவர் அரசு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு கொடுத்து அதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மோகன் நாயக் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத்துறையினர் தெரிவித்தனர்.

கைபற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துக்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினார்.

Read More

Previous Post

படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா: மிரளவிட்ட வங்கதேச பௌலர்கள் – ஸ்கோர் விபரம் – Sri Lanka Tamil News

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்….! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

Next Post
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்….! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்....! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin