• Login
Wednesday, April 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

துபாயில் தவிக்கும் கப்பல் ஊழியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசு தீவிர நடவடிக்கை – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாயின் ஹம்ரியா துறைமுகத்தில் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் ‘பெர்காட் துவா’ எனும் கடல்சார் ஆதரவுக் கப்பலின் எஞ்சிய ஊழியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் முயற்சிகளை தீவிரப்படுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுவதாக அன்வார் கூறினார்.

ஏழு மாதங்கள் அத்துறைமுகத்தில் தவித்திருந்து, சமீபத்தில் நாடு திரும்பிய மலேசிய ஊழியர்களில் ஒருவரான கமல் இதாமுதீன் கமல் அரிபினைச் சந்தித்த பிறகு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ், கமல் மற்றும் அவரது சகாக்கள் ஒருவழியாகப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எஞ்சியிருக்கும் குழுவினரும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் இப்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இன்னும் அங்கு தவித்துக் கொண்டிருப்பவர்கள் மனவலிமையுடன் இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கின் பெரும்பாலான வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்தைப் பாதித்துள்ளது.

இந்த மோதல் வெடித்ததில் இருந்து ஈரான், ஈராக், ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட குறைந்தது ஏழு நாடுகள் தங்கள் வான்வெளிகளை மூடுவதாக அறிவித்துள்ளன.

 

 

-fmt



Read More

Previous Post

ஈரான் மீதான போரால் உலகம் பாதுகாப்பற்ற நிலையில் : பிரிட்டனிலிருந்து வெளியான நிதர்சனம்

Next Post

Tamilmirror Online || தலதா மாளிகையில் அரச எண்ணெய் தேய்க்கும் விழா

Next Post
Tamilmirror Online || தலதா மாளிகையில் அரச எண்ணெய் தேய்க்கும் விழா

Tamilmirror Online || தலதா மாளிகையில் அரச எண்ணெய் தேய்க்கும் விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin