• Login
Wednesday, April 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் மீதான போரால் உலகம் பாதுகாப்பற்ற நிலையில் : பிரிட்டனிலிருந்து வெளியான நிதர்சனம்

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் மீதான போரால் உலகம் பாதுகாப்பற்ற நிலையில் : பிரிட்டனிலிருந்து வெளியான நிதர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க-இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போரை ஒரு “தவறு” என பிரிட்டன் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் வர்ணித்துள்ளார். மேலும், இப்போர் உலகைப் பாதுகாப்பான இடமாக மாற்றியுள்ளது என்பதில் தனக்கு “உடன்பாடில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.


வோஷிங்டனில் உள்ள அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான CNBC நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது ரீவ்ஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


“கேள்வி என்னவென்றால், நீங்கள் ஈரானிய ஆட்சியை விரும்புகிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா என்பதல்ல – நான் ஈரானிய ஆட்சியை வன்மையாக வெறுக்கிறேன் – மாறாக, நீங்கள் அடைய விரும்பும் மாற்றத்தை எவ்வாறு அடைவது என்பதே ஆகும்,” என்று அவர் கூறுகிறார்.

இன்று பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதில் உடன்பாடில்லை


“ஒரு ராஜதந்திர வழிமுறை திறந்திருந்தது, உரையாடல்கள், முறையான கலந்துரையாடல்கள் நடந்துகொண்டிருந்தன.”

“அந்த கலந்துரையாடல்களை இடையில் முடித்துவிட்டு, மோதலில் இறங்கியது ஒரு ‘தவறு’.

ஈரான் மீதான போரால் உலகம் பாதுகாப்பற்ற நிலையில் : பிரிட்டனிலிருந்து வெளியான நிதர்சனம் | British Chancellor Calls Iran War A Mistake

image credit -reuters

ஏனெனில் ‘சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை’,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

முன்னாள் விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவரும், அவரது காதலி என நம்பப்படும் ஒரு பெண்ணும் கைது | Makkal Osai

Next Post

துபாயில் தவிக்கும் கப்பல் ஊழியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசு தீவிர நடவடிக்கை – Malaysiakini

Next Post

துபாயில் தவிக்கும் கப்பல் ஊழியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசு தீவிர நடவடிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin