• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?! | Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?! | Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?!

தமிழ்நாடு கிளீன் எனர்ஜி துறையில் புதிய பரிமானமாக விக்ரம் சோலார் (Vikram Solar) திருநெல்வேலியில் மாபெரும் முதலீட்டை அறிவித்துள்ளது. இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் திருநெல்வேலி கங்கைகொண்டான் பகுதியில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசும், விக்ரம் சோலார் நிறுவனமும் கையெழுத்திட்டது.

இந்த புது தொழிற்சாலைக்காக விக்ரம் சோலார் சுமார் 15,037 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது, இதன் மூலம் 2670 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. விக்ரம் சோலார் நிறுவனத்தின் இப்புதிய BESS தொழிற்சாலை மூலம் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை கிளீன் எனர்ஜி உற்பத்தியிலும், சேமிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கும், பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலியை தேடி வந்த ரூ.15037 கோடி.. விக்ரம் சோலார்-ன் புது உற்பத்தி ஆலை.. எந்த இடத்தில் தெரியுமா?!

விக்ரம் சோலார் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை, ஏற்கனவே மிகப்பெரிய உற்பத்தி ஆலைகளை தமிழ்நாட்டில் 2 இடத்தில் வைத்துள்ளது. சென்னையில் ஒரகடம் மற்றும் தஞ்தாவூரில் வல்லம் பகுதியிலும் சோலார் மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டாயிக் மாடியூல்களை தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்துள்ளது. இதன் நீட்ச்சியாகவே தற்போது திருநெல்வேலியில் கங்கைகொண்டா பகுதியில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் தொழிற்சாலை அமைக்கிறது.

தமிழ்நாட்டின் புதுப்பிக்கதக்க சக்தி, பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ், எதிர்காலத்திற்கான மேம்பட்ட உற்பத்தி இலக்குகளை அடைய இந்த கிளீன் எனர்ஜி துறை பெரிய அளவில் பயன்பெறும். இதோடு கங்கைகொண்டான் சிப்காட் பகுதிக்கு இது புது மகுடமாக இருக்கும்.

விக்ரம் சோலார் தமிழ்நாட்டு உடனான ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், இப்புதிய BESS தொழிற்சாலை சுமார் 6 லட்சம் சதுரடியில் அமைய உள்ளது, மேலும் இத்தொழிற்சாலை அதிகளவிலான ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்திஸ் இயங்க கூடியதாக இகுக்கும் என அறிவித்துள்ளது. இத்தொழிற்சாலையில் தனது தயாரிப்பின் தரத்தை உயர்த்த டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது விக்ரம் சோலார்.

இதுமட்டும் அல்லாமல் இப்புதிய தொழிற்சாலையில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டத்திற்கு தேவையான மாடியூல், செல், தண்ணீர், இன்காட் உற்பத்திக்கான தளமும் அமைக்கப்பட உள்ளது. 2027ஆம் நிதியாண்டுக்குள் 9 ஜிகாவாட் சோலார் செல் உற்பத்தி தளத்தையும், 2028ஆம் நிதியாண்டில் கூடுதலாக 3 ஜிகாவாட் சேர்க்கவும் திட்டமிட்டு உள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் விக்ரம் சோலார் 5.22 சதவீத உயர்வுடன் 193.40 ரூபாய் அளவில் முடிந்துள்ளது.

Share This Article

English summary

Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!

Tirunelveli: Vikram Solar investing 15037 Crore for new BESS Plant; Major Boost to Tamil Nadu Green Energy!

Story first published: Thursday, July 9, 2026, 17:19 [IST]

Read More

Previous Post

குடும்ப சொத்து, அரசு வேலைக்காக பெற்ற தாய்க்கே ஸ்கெட்ச்.. கூலிப்படையுடன் மகள் செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

‘பார்ட்டி சிந்தா மலேசியா’ இனி ‘வாவாசான்3 நெகாரா’ – RoS ஒப்புதல்; புதிய கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத் தயார்-ஹம்சா ஜைனுடின் அறிவிப்பு!

Next Post
‘பார்ட்டி சிந்தா மலேசியா’ இனி ‘வாவாசான்3 நெகாரா’ – RoS ஒப்புதல்; புதிய கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத் தயார்-ஹம்சா ஜைனுடின் அறிவிப்பு!

‘பார்ட்டி சிந்தா மலேசியா’ இனி ‘வாவாசான்3 நெகாரா’ – RoS ஒப்புதல்; புதிய கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத் தயார்-ஹம்சா ஜைனுடின் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin