• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்… கெஜ்ரிவால், அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்… கெஜ்ரிவால், அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 21, 2026 5:09 PM IST

CJP protest | டெல்லியில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், தடியடியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் ஆம் ஆத்மி கட்சி செய்யும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சிஜெபி போராட்டத்திற்கு ஆதரவு
சிஜெபி போராட்டத்திற்கு ஆதரவு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேவைப்பட்டால் கரப்பான்பூச்சி ஜனதா தள கட்சியின் போராட்டத்தில் தான் பங்கேற்பேன் என்று கூறினார்.

இதே போன்று, டெல்லியில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், தடியடியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் ஆம் ஆத்மி கட்சி செய்யும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அரசாங்கத்தின் ஈகோவால், இளைஞர்கள் கடுங்கோபத்தில் இருப்பதாக சாடினார்.

இதற்கிடையே டெல்லியில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, சென்னை தியாகராய நகரில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

Tamilmirror Online || வீடியோ Callக்கு ரூ. 6,000 ; பிக் பாஸ் தர்ஷாவின் தொழில்

Next Post

உங்களுக்கான LIC பணம் ரெடி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே செக் பண்ணுங்க!

Next Post
உங்களுக்கான LIC பணம் ரெடி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே செக் பண்ணுங்க!

உங்களுக்கான LIC பணம் ரெடி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே செக் பண்ணுங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin