• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செவ்வந்தியை பிடித்தால் மில்லியன் ரூபா பணம் : அதிரடி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
February 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
செவ்வந்தியை பிடித்தால் மில்லியன் ரூபா பணம் : அதிரடி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாதாள உலகக் குற்றவாளியான கனேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த உதவிய இஷார செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை பதில் காவல்துறை மா அதிபர் புத்திக மனதுங்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கை

அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறை அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவ்வந்தியை பிடித்தால் மில்லியன் ரூபா பணம் : அதிரடி அறிவிப்பு | One Million Rupees For Finding Ishara Sewwandi

தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டும், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியும் கடல் வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் ஸ்ரீகாவல்துறை மா அதிபர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

காவல்துறை குழுக்கள் 

கடந்த ஒரு வார காலமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை குழுக்கள் செவ்வந்தியை தேடி வருகின்ற நிலையைில் இதுவரை காவல்துறை கண்ணில் படாமல் அவர் தப்பி வருகிறார்.

செவ்வந்தியை பிடித்தால் மில்லியன் ரூபா பணம் : அதிரடி அறிவிப்பு | One Million Rupees For Finding Ishara Sewwandi

சமகாலத்தில் காவல்துறையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படும் பெண்ணாக மாறியுள்ள செவ்வந்தியை பிடிக்க மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Bank Rakyat peruntuk dana tambahan RM50 juta pembiayaan BRIEF-i | Makkal Osai

Next Post

Tamil Live Breaking News : நடிகர் விஜய் வீட்டிற்குள் காலணி வீச்சு.. தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு!

Next Post
Tamil Live Breaking News : நடிகர் விஜய் வீட்டிற்குள் காலணி வீச்சு.. தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு!

Tamil Live Breaking News : நடிகர் விஜய் வீட்டிற்குள் காலணி வீச்சு.. தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin