• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 11, 2025 4:54 PM IST

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிப்பு குறித்த தகவல்கள் இதுவரை இல்லை.

News18News18
News18

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ரிக்டர் அளவுகோளில் 6.2-ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய “ரிங் ஆஃப் ஃபயர்” என அழைக்கப்படும் பகுதியில், இந்தோனேசியா அமைந்துள்ளது. இதனால், அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனாலும், கடந்த 2004ஆம் ஆண்டு சுமத்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால், தமிழ்நாடு உட்பட சில நாடுகளிலும் சுனாமி ஏற்பட்டு கடும் சேதத்தை விளைவித்தது.

இந்நிலையில், தற்போது வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது. இதனால், சுனாமி குறித்தான அச்சம் எழுந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் தற்போதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக நேற்று பாகிஸ்தானின் குவட்டா நகரில் அதிகாலை 1.44 மணிக்கு ரிக்டர் அளவில் 4.0 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், ஆப்கானிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Read More

Previous Post

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் அறிவித்த பேங்க் ஆஃப் பரோடா…!

Next Post

பிரதமர் ஒரு நாள் பயணமாக சபா சென்றடைந்தார் | Makkal Osai

Next Post
பிரதமர் ஒரு நாள் பயணமாக சபா சென்றடைந்தார் | Makkal Osai

பிரதமர் ஒரு நாள் பயணமாக சபா சென்றடைந்தார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin