• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீரற்ற வானிலை : மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சீரற்ற வானிலை : மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
சீரற்ற வானிலை : மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி

பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பையும், நிலவும் வானிலைச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்குட்பட்ட ஒவ்வொரு பாடசாலையின் நிலைமையையும் மதிப்பீடு செய்து, விடுமுறை வழங்க வேண்டுமா அல்லது வழக்கம்போல் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமா என்பதை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் தாமாகவே தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு அபாயம் போன்ற நிலைமைகள் தொடரும் பகுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது பாடசாலைகள் வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

250 கி.மீ தூரம் வந்தே பாரத் ரயிலில் பறந்து வந்த மனித இதயம்.. நெகிழ வைக்கும் சம்பவம்! | Vande Bharat Express Transports Human Heart Across 250 km to Save a person Life

Next Post

சுங்கை புலோ இளைஞர்களுக்கு 10,000 இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம்: டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தொடக்கிவைத்தார்! | Makkal Osai

Next Post
சுங்கை புலோ இளைஞர்களுக்கு 10,000 இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம்: டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தொடக்கிவைத்தார்! | Makkal Osai

சுங்கை புலோ இளைஞர்களுக்கு 10,000 இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம்: டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தொடக்கிவைத்தார்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin