தாது மணல் கொள்ளை: ரூ.3,272 கோடி அபராதம்
சட்ட விரோதமாக தாது மணல் எடுத்ததாக வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு ரூ.3,272 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 லட்சம் டன் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக ஏற்பட்ட புகாரில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், ரான்ஸ்வேல்டு உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

