• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
சிறுவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை.. உலகிலேயே முதல் முறையாக இந்த நாட்டில் நடைமுறை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகிலேயே முதல் முயற்சியாக சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறார் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்த உள்ளது.

சிறார் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க புதிய வயது பரிசோதனை நுட்பத்தையும் கட்டமைப்பையும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது. ஆன்லைனில் குழந்தைகள் பாதுகாப்பே முக்கியம் என்பதற்காக இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதுடையவர்களை மனதளவில் பாதிக்கும் வகையில்
சமூக வலைதளங்கள் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உயிரிழப்பு.. ரயிலுக்கு காத்திருந்தபோது சோகம்!

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரப்படும் எனவும், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின் 12 மாதங்களுக்குப் பிறகு விதிகள் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக, பெற்றோரின் ஒப்புதல் இருந்தாலும் குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படாது எனவும், சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் ஏற்கனவே சமூக ஊடகங்களில் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
உலக அழிவின் முதல் அறிகுறியா..? பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசல்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி ரிப்போர்ட்!

16 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்துவதை கண்டறிந்தால், குழந்தைகளுக்கோ, பெற்றோருக்கோ எந்த அபராதமும் இருக்காது எனவும், சமூக வலைதள நிறுவனங்களே அதற்கு முழு பொறுப்பேற்கும் வகையில் சட்டம் இயற்றப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

.

Read More

Previous Post

இன்றே கடைசி நாள்.. கூகுள் பே வாடிக்கையாளர்களே ரெடியா.. ரூ.1001 கேஷ்பேக் வேணுமா?

Next Post

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் | Makkal Osai

Next Post
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் | Makkal Osai

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin