• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சர்ச்சைக்குரிய முறையில் ரிஷப் அவுட்: விவாதத்துக்கு வித்திட்ட டிஆர்எஸ் முடிவு | team india batter rishabh pant out drs decision brings controversy

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
சர்ச்சைக்குரிய முறையில் ரிஷப் அவுட்: விவாதத்துக்கு வித்திட்ட டிஆர்எஸ் முடிவு | team india batter rishabh pant out drs decision brings controversy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 04 Nov, 2024 07:59 AM

Published : 04 Nov 2024 07:59 AM
Last Updated : 04 Nov 2024 07:59 AM

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது.

நேற்றைய இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின்போது சிறப்பான முறையில் ரிஷப் பந்த் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 57 பந்துகளில் 64 ரன்களில் இருந்தபோது, அஜாஸ் படேல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது பந்தை விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் கேட்ச் பிடித்தார். நியூஸிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்க, கள நடுவர் அவுட் தரமறுத்தார்.

இதையடுத்து டிஆர்எஸ் முறையில் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் பேட்டில் பந்து படவே இல்லை என ரிஷப் தெரிவித்தார். அப்போது துரதிருஷ்டவசமாக ரிஷப் பந்த் அவுட் என்று 3-வது நடுவரால் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு நியூஸிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.

இதுகுறித்து கேப்டன் ரோஹித் கூறும்போது, “ரிஷப் பந்த்துக்கு சர்ச்சையான முறையில் அவுட் தரப்பட்டது. அவர் ஆட்டமிழந்ததற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றால், அதற்கான முடிவை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுத்து இருக்க வேண்டும். ரிஷப் பந்த் அவுட் ஆனது போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது” என்றார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

உலக அளவில் இந்தியாவின் பங்கு அதிகரிப்பு

Next Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin