Last Updated:
ஹைதராபாத் ராமச்சந்திராபுரம் கோவிலில் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி சாயண்ணா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவில் கருவறையில் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


