Last Updated:
கேரளாவில் விபத்தில் சுக்குநூறாகி இருக்கும் இந்த காரில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் உயிர் பறிபோயிருக்கிறது.
கேரளாவில் நடந்த கோர விபத்தில் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி மாணவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


