• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

குஜராத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பல தவறுகளை செய்தோம்: சொல்கிறார் ஹர்திக் பாண்டியா  | We made many mistakes in the match against Gujarat: Hardik Pandya

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
குஜராத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பல தவறுகளை செய்தோம்: சொல்கிறார் ஹர்திக் பாண்டியா  | We made many mistakes in the match against Gujarat: Hardik Pandya
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக் கெதிரான ஐபிஎல் லீக் ஆட் டத்தில் நாங்கள் பல இடங் களில் தவறுகளைச் செய்தோம். அதுவே எங்களது தோல்விக்கு வழிவகுத்துவிட்டது என்று மும்பை இந்தியன்ஸ் அணி யின் கேப்டன் ஹர்திக் பாண் டியா தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் கள் எடுத்தது.

சாய் சுதர்ஷன் 63, ஷுப்மன் கில் 38, ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. 4 ஓவர் கள் பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ஆட் டநாயகன் விருதைப் பெற்றார். தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது:

இந்த ஆட்டத்தில் நாங் கள் ஒரு தொழில்முறை கிரிக் கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜ ராத் அணியை எடுக்க விட்டு விட்டோம். குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் ஷூப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.

நாங்கள் இந்த ஆட்டத்தில் பல தவறுகளைச் செய்துவிட் டோம். அதைப் பட்டியலிடுவது கடினம். இதுவே எங்களது தோல்விக்குக் காரணம். தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்ப கட்டத்தில்தான் இருக் கிறது. அதே சமயம், எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் வரும் போட்டிகளில் அதிக ரன் களை குவிக்க வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

பிரதமரான பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி

Next Post

தரமான தேயிலையைக் கண்டுபிடிக்க ஈசி டெஸ்ட்… நீலகிரியில் டூரிஸ்ட்களுக்கு விழிப்புணர்வு…

Next Post
தரமான தேயிலையைக் கண்டுபிடிக்க ஈசி டெஸ்ட்… நீலகிரியில் டூரிஸ்ட்களுக்கு விழிப்புணர்வு…

தரமான தேயிலையைக் கண்டுபிடிக்க ஈசி டெஸ்ட்... நீலகிரியில் டூரிஸ்ட்களுக்கு விழிப்புணர்வு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin