Last Updated:
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகாவுக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி நீர் திறப்பதற்கு கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


