• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகம் முழுவதும் அதிர்ச்சி.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறுகள் வறட்சி.. உலக வானிலை அமைப்பு தகவல்.! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகம் முழுவதும் அதிர்ச்சி.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறுகள் வறட்சி.. உலக வானிலை அமைப்பு தகவல்.! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 18, 2026 7:26 AM IST

2023 முதல் 2025 வரை பனிப்பாறைகள் சுமார் 1,400 ஜிகாடன் நீரை இழந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடும் வறட்சி
கடும் வறட்சி

உலகம் முழுவதும் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டில் ஆறுகள் வறண்டுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உலக நீரோட்டம் தொடர்ந்து நிலையற்றதாக மாறி வரும் நிலையில், நீண்டகால வறட்சி, கடுமையான வெள்ளம் ஏற்பட்டதுடன், இயற்கையான நன்னீர் வளங்கள் குறைந்து வருவது உலக நாடுகளின் நீர் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உலகின் 36 சதவீத ஆற்றுப்படுகை பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவான நீர்வரத்து பதிவாகி இருக்கிறது.

மேலும், 2010ஆம் ஆண்டின் மத்திய காலக்கட்டம் முதல் ஏரிகள், ஆறுகள், மண்ணின் ஈரப்பதம், பனிப்பொழிவு உள்ளிட்ட நிலத்தடி நீர் சேமிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அனைத்து முக்கிய பனிப்பாறை பகுதிகளிலும் பனிப்பாறைகளின் தடிமன் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அந்த ஆண்டு மட்டும் பனிப்பாறைகள் சுமார் 408 ஜிகாடன் பனியை இழந்துள்ளன. இதனால் உலக கடல் மட்டம் சுமார் 1.1 மில்லிமீட்டர் உயர்ந்துள்ளது. 2023 முதல் 2025 வரை பனிப்பாறைகள் சுமார் 1,400 ஜிகாடன் நீரை இழந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

12 ஆண்டுகள் நிறுவனத்திற்காக உழைத்தவர்.. ஒரே மெயிலில் தூக்கி எறியப்பட்ட பரிதாபம்..!! #Oraclelayoff | Oracle Layoffs: Man Loses Job After 12 Years Despite Working on Diwali and From Hospital; Wife’s Emotional Post Goes Viral

Next Post

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘ராம் அண்ட் லீலா’ … | Makkal Osai

Next Post
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘ராம் அண்ட் லீலா’ … | Makkal Osai

திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடிக்கு வரும் ‘ராம் அண்ட் லீலா’ ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin