• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் காணாமல் போன  திறைசேரி பணம் ஓமானில் மீட்கப்பட்டதா? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் காணாமல் போன  திறைசேரி பணம் ஓமானில் மீட்கப்பட்டதா? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
இலங்கையில் காணாமல் போன  திறைசேரி பணம் ஓமானில் மீட்கப்பட்டதா?

இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் அண்மைக் காலத்தில் இவ்வளவு பெரிய தொகை பணம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகாததும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிய நாடொன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமானில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக அந்தப் பணத்தை அந்நாட்டு நாணயமாக மாற்ற முயற்சித்தபோது, ஓமான் அரச பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே, இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணம் எந்த ஆசிய நாட்டிலிருந்து சைபர் மோசடி மூலம் திருடப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், அண்மையில் இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரும், தபால் திணைக்களத்திலிருந்து 625,000 அமெரிக்க டொலரும் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனால், ஓமான் நாட்டில் மீட்கப்பட்ட பணத்துக்கும் இலங்கையில் காணாமல் போன பணத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

அதேவேளை, இலங்கையைத் தவிர வேறு எந்த ஆசிய நாட்டிலிருந்தும் அண்மைக் காலத்தில் இவ்வளவு பெரிய தொகை பணம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகாததும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

Previous Post

அஸ்ட்ரோ தரவுத்தளத்தில் மெகா முறைகேடு: முன்னாள் ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை! | Makkal Osai

Next Post

Rajnath Singh | இந்தோ – பசிபிக் நலனுக்காக வியட்நாம், தென் கொரியா செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர்? காரணம் என்ன? | Indo-Pacific Reletions | உலகம் போட்டோகேலரி

Next Post
Rajnath Singh | இந்தோ – பசிபிக் நலனுக்காக வியட்நாம், தென் கொரியா செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர்? காரணம் என்ன? | Indo-Pacific Reletions | உலகம் போட்டோகேலரி

Rajnath Singh | இந்தோ - பசிபிக் நலனுக்காக வியட்நாம், தென் கொரியா செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர்? காரணம் என்ன? | Indo-Pacific Reletions | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin