Last Updated:
மிக உயர்ந்த சுற்றுப்பாதையில் அமைந்திருப்பதால், ஒரே நேரத்தில் நாட்டின் மிகப்பரந்த புவியியல் பகுதிகளை இதனால் தொடர்ச்சியாகவும், அடிக்கடி படம் பிடித்து தகவல்களை அனுப்பவும் முடியும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தனது அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 ஐ ஜி.எஸ்.எல்.வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் மூலம் வெற்றிடமாக விண்ணில் ஏவியுள்ளது.


