• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இப்படியே போனால் எங்கள் சேவைகள் நிறுத்தப்படலாம்” – மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் கடிதம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இப்படியே போனால் எங்கள் சேவைகள் நிறுத்தப்படலாம்” – மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் கடிதம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 29, 2026 7:58 AM IST

விமான எரிபொருள் விலையை மாற்றியமைக்கக் கோரியும், மத்திய அரசிடம் அவசர நிதியுதவி கோரியும் விமான நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.

அதைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் டெஹ்ரானில் இருந்து ஈரான் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
அதைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் டெஹ்ரானில் இருந்து ஈரான் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

விமான எரிபொருள் விலையை குறைக்காவிட்டால், விமான சேவைகள் நிறுத்தப்படும் என மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.

மேற்கு ஆசியப் போர் காரணமாக, மத்திய அரசு அண்மையில் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருளை லிட்டருக்கு 73 ரூபாயும், உள்நாட்டு விமான சேவைகளுக்கு லிட்டருக்கு 15 ரூபாயும் அதிகரித்தது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய முன்னணி விமான நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை மாற்றியமைக்கக் கோரியும், மத்திய அரசிடம் அவசர நிதியுதவி கோரியும் கடிதம் எழுதியுள்ளன.

அதில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் விமான சேவைகள் நிறுத்தப்படும் அல்லது நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஒரு விமான நிறுவனத்தின் மொத்த செலவில் சுமார் 40% எரிபொருளுக்காகவே செலவிடப்படுவதாகவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று ‘பெடரேஷன் ஆஃப் இந்தியன் ஏர்லைன்ஸ்’ (FIA) கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது விதிக்கப்படும் 11% கலால் வரியைத் (Excise Duty) தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரி (VAT) சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

Read More

Previous Post

யாழில் நெகிழ்ச்சி – வீதியில் இருந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்த்த இளைஞன்

Next Post

அமெரிக்கா பறந்த இங்கிலாந்து மன்னர்… திடீர் பயணத்தின் பின்னணி என்ன?

Next Post
அமெரிக்கா பறந்த இங்கிலாந்து மன்னர்… திடீர் பயணத்தின் பின்னணி என்ன?

அமெரிக்கா பறந்த இங்கிலாந்து மன்னர்... திடீர் பயணத்தின் பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin