• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தாண்டு ஜனவரி 1 முதல் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1,328 சம்மன்கள் விதிப்பு; 178 வாகனங்கள் பறிமுதல் -பினாங்கு JPJ ! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இந்தாண்டு ஜனவரி 1 முதல் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 1,328 சம்மன்கள் விதிப்பு; 178 வாகனங்கள் பறிமுதல் -பினாங்கு JPJ ! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இந்த ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வரும் ‘ஆப்ஸ் பெவா’ (Op Khas PeWA) சிறப்புச் சோதனையின் மூலம், பல்வேறு வீதி விதிமீறல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு பினாங்கு மாநில சாலை போக்குவரத்து துறையால் விதிக்கப்பட்ட சம்மன்களின் எண்ணிக்கை 1,328-ஐ எட்டியுள்ளது.

அத்துடன், முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி ஒட்டிய 178 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக மாநில JPJ இயக்குநர் சுல்கிஃப்ளி இஸ்மாயில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்களால் ஓட்டப்பட்ட மொத்தம் 19,239 வாகனங்கள் நிறுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. இதில் விதிமீறல்களில் ஈடுபட்ட 638 வாகனங்கள் மீது சட்டப்பூர்வ அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 478 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டு, அதில் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரம் 154 கார்கள் சோதனையிடப்பட்டு, அதில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கும் வெளிநாட்டவர்கள் மீது மட்டுமன்றி, அவர்களுக்குத் தங்களது வாகனங்களை ஓட்ட அனுமதித்த அல்லது வாடகைக்கு விட்ட உள்ளூர் வாகன உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுல்கிஃப்ளி இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.

சாலைப் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் பிற அமலாக்க முகமைகளுடன் இணைந்து ‘ஓப்ஸ் பெவா’ சோதனை தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஆடி மாதத்தில் பூக்களுக்கு கிராக்கி… கிலோ ₹70-க்கு விற்றும் செண்டுமல்லி விவசாயிகள் கண்ணீர் | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

“அமித் ஷா பதவி விலக வேண்டும்”.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட CJP நிறுவனர் அபிஜித் தீப்கே! | CJP Chief Abhijeet Dipke Demands Amit Shah’s Resignation Over ‘Sansad Chalo’ Crackdown

Next Post
“அமித் ஷா பதவி விலக வேண்டும்”.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட CJP நிறுவனர் அபிஜித் தீப்கே! | CJP Chief Abhijeet Dipke Demands Amit Shah’s Resignation Over ‘Sansad Chalo’ Crackdown

"அமித் ஷா பதவி விலக வேண்டும்".. பெரிய குண்டை தூக்கிப் போட்ட CJP நிறுவனர் அபிஜித் தீப்கே! | CJP Chief Abhijeet Dipke Demands Amit Shah's Resignation Over 'Sansad Chalo' Crackdown

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin