Last Updated:
2025ல் நடந்த ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்திருந்தது.
துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்துள்ளது.


