அகோம் பேரரசின் 1228 முதல் 1826 வரையிலான அதே காலகட்டங்களில், தமிழ்நாடு பல மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. சோழர்கள், பாண்டியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்க வம்சங்கள், மராத்தியர்கள், முகலாயர்கள் மற்றும் மூன்று, நான்கு ஐரோப்பிய சக்திகள் எனப் பல்வேறு ஆட்சியாளர்களின் கைகளில் மாறி மாறிப் பயணித்து, இறுதியாக ஆங்கிலேயர்களின் முழுமையான பிடிக்குள் சென்றிருந்தது.


