• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், அம்பாங்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது பணமோசடி நடவடிக்கையை காவல்துறை முறியடித்ததோடு 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 14 அன்று தாமான் அம்பாங் உத்தாமாவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கம் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார். இந்தச் சோதனையில், இரண்டு பெண்கள் உட்பட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மோசடி நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த லாபத்தைக் கையாண்டு வந்ததாக காவல்துறை நம்புகிறது.

ஜனவரி 2026 முதல் இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களில் ஒன்பது பேர், பிலிப்பைன்ஸ், தைவான், ஹாங்காங், இந்தோனேசியா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை நிர்வகிக்கும் ‘செயல்பாட்டாளர்களாக’ செயல்பட்டது கண்டறியப்பட்டது. அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும் டெலிகிராம் தளம் வழியாக நடத்தப்பட்டு, அந்த நிதிகள் கிரிப்டோகரன்சியாக (USDT) மாற்றப்பட்டு, அதன் அசல் உரிமையாளர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

சந்தேக நபர்கள் அனைவரும் 23 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் கூறினார். காவல்துறையினர் 15 கைபேசிகள் மற்றும் நான்கு மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். குடிநுகழைவுச் சட்டம் 1959/63-இன் கீழ், சந்தேக நபர்கள் மே 1 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஊழல் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் முயற்சியில் ஷம்சுல் இஸ்கந்தர் தோல்வி
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போகும் 4 ராசிகள்! – Sri Lanka Tamil News

Next Post

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Next Post
கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin