கல்லூரி, பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதியின்றி சமூக விரோதிகள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநபா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். வளாகத்தினுள் வரும் வெளிநபா்களின் விவரங்களைப் பதிவு செய்வதோடு, வருகைக்கான காரணத்தையும் பதிவு செய்யவேண்டும்.

