சிங்கப்பூரில் ஜூன் மாதம் முதல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதமாக $50,000 வெள்ளி விதிக்கப்படும்.
மேலும் குறைந்தபட்சம் $5 மில்லியன் ஒப்பந்த தொகை உள்ள கட்டுமானத் திட்டங்களுக்காகவும் ஓர் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
இத்தகைய கட்டுமான
தளங்களில் உயரமான இடங்களில் பணிபுரியும் போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.