• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தவிா்த்திருக்கலாம்: ஹரியாணா முன்னாள் முதல்வா்

GenevaTimes by GenevaTimes
March 3, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தவிா்த்திருக்கலாம்: ஹரியாணா முன்னாள் முதல்வா்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2021-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள் என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா தெரிவித்துள்ளாா். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஹரியாணா முன்னாள் முதல்வரும், அந்த மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா கூறியுள்ளதாவது: கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அப்போது அந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவான விலையில் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வது குற்றம் என்ற 4-ஆவது சட்டத்தையும் இயற்றுமாறு கூறினேன். மூன்று வேளாண் சட்டங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையில் 14 பயிா்களைக் கொள்முதல் செய்வதாக ஹரியாணா அரசு கூறும் நிலையில், அதற்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிப்பதில் எங்கு சிக்கல் நிலவுகிறது என்று கேள்வி எழுப்பினாா்.

Read More

Previous Post

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்

Next Post

“ரஜத் படிதாரை நீக்கிவிடாதீர்கள்… வாய்ப்பு கொடுங்கள்!” – ஏ.பி.டிவில்லியர்ஸ் | ‘If Rajat Patidar’s attitude…’: AB de Villiers’ straight-up expectations from india

Next Post
“ரஜத் படிதாரை நீக்கிவிடாதீர்கள்… வாய்ப்பு கொடுங்கள்!” – ஏ.பி.டிவில்லியர்ஸ் | ‘If Rajat Patidar’s attitude…’: AB de Villiers’ straight-up expectations from india

“ரஜத் படிதாரை நீக்கிவிடாதீர்கள்... வாய்ப்பு கொடுங்கள்!” - ஏ.பி.டிவில்லியர்ஸ் | 'If Rajat Patidar's attitude...': AB de Villiers' straight-up expectations from india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin