• Login
Wednesday, June 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வருமானம் இல்லாமல் கடையை மூடிய தமிழ் ஊழியர்… “6 மாதம் வாடகை வேண்டாம்” என கூறிய நிர்வாகம் – மீண்டும் கடை திறப்பு

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
வருமானம் இல்லாமல் கடையை மூடிய தமிழ் ஊழியர்… “6 மாதம் வாடகை வேண்டாம்” என கூறிய நிர்வாகம் – மீண்டும் கடை திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வருமானம் இல்லாமல் கடையை மூடிய தமிழ் ஊழியர்... "6 மாதம் வாடகை வேண்டாம்" என கூறிய நிர்வாகம் - மீண்டும் கடை திறப்பு
Pic: Mothership and Google Maps Street View.

சிங்கப்பூரில் கசாங் புத்தே என்னும் வறுகடலை வியாபாரி, கடைசியாக இருந்த கடையை மீண்டும் இயக்குகிறார் என்ற இன்பமான செய்தி வெளியாகியுள்ளது.

கடையை இயக்கி வரும் தமிழ் ஊழியர், 56 வயதான அமிர்தலங்காரம் மூர்த்தி, இன்று (பிப். 27) Peace Centreஇல் வேலையை தொடங்கியதாக கூறினார்.

மூன்றாம் தலைமுறை ஊழியரான அவர் தனது தந்தையிடமிருந்து தொழிலை பெற்று, குடும்ப செய்முறையைப் பயன்படுத்தி கடலை, பருப்பு உணவை கையால் தயாரிக்கிறார்.

கடைக்கான வாடகை S$600 கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை என்றாலும் கூட, தொற்றுநோய் காரணமாக அவரின் வியாபாரம் மோசமாக இருந்ததால் இந்த பிப்ரவரி தொடக்கத்தில் தனது கடையை தற்காலிகமாக மூடினார்.

நல்வாய்ப்பாக, கட்டிடத்தின் புதிய நிர்வாகம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரது வாடகையை தள்ளுபடி செய்து, அவரின் பாரம்பரிய கடையை மீண்டும் வைக்க அனுமதித்துள்ளது.

அந்த பக்கம் சென்றால் அண்ணன் கடைக்கு சென்று வாருங்கள். தள்ளு வண்டி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10:30 முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

Read More

Previous Post

வருமானம் இல்லாமல் கடையை மூடிய தமிழ் ஊழியர்… “6 மாதம் வாடகை வேண்டாம்” என கூறிய நிர்வாகம் – மீண்டும் கடை திறப்பு

Next Post

சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!!

Next Post
சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin