• Login
Wednesday, July 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!! பயணிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

GenevaTimes by GenevaTimes
March 17, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!! பயணிக்கு ஏற்பட்ட விபரீதம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!! பயணிக்கு ஏற்பட்ட விபரீதம்!!

உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் சிங்கப்பூர்-ஜோகூர் எக்ஸ்பிரஸ் பேருந்து ஓர் பயணியின் கால்கள் மீது அதன் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. பேருந்தின் டிரைவர் மலேசியர் குணசீலன் R சுப்பிரமணியம் (45).

Tuminah Sapie என்ற பயணி தனது கால்களைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.

 

 



“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

சம்பவம் நடந்த தினத்தன்று பேருந்திலிருந்து கடைசி பயணி இறங்கி கொண்டிருந்த போது டிரைவர் அதனை கவனிக்காமல் பேருந்தை இயக்கினார்.

அதனால் பயணி நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். பேருந்தின் பின் சக்கரங்கள் பயணியின் கால்கள் மீது ஏறி இறங்கியது.

பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரின் கால்கள் துண்டிக்கப்பட்டது.

பேருந்து டிரைவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து வாதடினார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியளித்தனர்.

சம்பவம் நடந்த தினத்தன்று பேருந்து டிரைவர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 3 வார சிறைத் தண்டனையும், இரண்டு வருடம் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.



“தொழிலாளர்கள் எல்லாம் ஒரே ஹாப்பி” ஆயிரக்கணக்கான தமிழர்களின் ஆதரவை பெற்ற PSA… விருது வழங்கி கௌரவித்த சிங்கப்பூர்!

The post மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!! பயணிக்கு ஏற்பட்ட விபரீதம்!! appeared first on SG Tamilan.

Read More

Previous Post

சீனாவில் வாலுடன் பிறந்த ஆண் குழந்தை – என்ன காரணம்? | Makkal Osai

Next Post

உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்

Next Post
உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்

உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin