• Login
Friday, May 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னார் சிறுமியின் கொலை விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன்னார் சிறுமியின் கொலை விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத்  உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவு இன்று வியாழக்கிழமை (29) பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி
காலை சடலமாக மீட்கப்பட்டார்.

நீதவான் விசாரணை

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைது
செய்யப்பட்ட  சந்தேக நபரை கடந்த 19 ஆம்
திகதி மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் இன்றைய தினம் 29 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மன்னார் சிறுமியின் கொலை விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு | Girl Brutally Murdered In Mannar Court Order



இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் வியாழக்கிழமை(29) மீண்டும்
மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.


இதன் போது உயிரிழந்த சிறுமியின் தாய்,தந்தை,அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம்
நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.


இந்த நிலையில், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்க உத்தரவிட்டதோடு, அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு தவணையிடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Gallery

Read More

Previous Post

ஈழ தமிழர்களுக்காக பிரித்தானிய நாடாளுமன்றில் ஒலித்த கண்டனக் குரல்கள்!

Next Post

Tamilmirror Online || அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் நிவாரணம்

Next Post
Tamilmirror Online || அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் நிவாரணம்

Tamilmirror Online || அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் நிவாரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin