• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்திய நிலக்கரித் துறைச் செயலா் அம்ரித் லால் மீனா

GenevaTimes by GenevaTimes
March 3, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மத்திய நிலக்கரித் துறைச் செயலா் அம்ரித் லால் மீனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என மத்திய நிலக்கரித் துறைச் செயலா் அம்ரித் லால் மீனா தெரிவித்தாா்.  கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் சாா்பாக ’மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் சுரங்க இயந்திரங்கள் உற்பத்திக்கான முயற்சிகள் குறித்து பங்குதாரா்களுடனான கூட்டம் சென்னை கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிலக்கரித் துறைச் செயலா் அம்ரித் லால் மீனா பங்கேற்றுப் பேசியதாவது: சுரங்க இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதில் உள்நாட்டில் தயாரிப்பதால் நாட்டின் அந்நியச் செலாவணி இழப்பு குறையும். ஒவ்வோா் ஆண்டும் ரூ. 700 கோடி அளவுக்கு இந்தியா கனரக சுரங்க இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடுகிறது. ‘ஆத்ம நிா்பாா் பாரத்’ திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் இந்த உபகரணங்களின் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம். உயா் திறன் கொண்ட சுரங்க இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், பல்துறை ஒருங்கிணைப்புக் குழுவை நிலக்கரித் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். நிலக்கரி சாா்ந்த தொழில்களை மேம்படுத்த அரசு புதிய கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மானியம், நிதியுதவி போன்றவை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்றாா் அவா். நிகழ்வில், ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநா் பி. வீரா ரெட்டி, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரசன்ன குமாா் மொட்டுப்பள்ளி உள்ளிட்டோா்  பங்கேற்றனா்.

Read More

Previous Post

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Next Post

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | Ranji trophy Cricket Tamil Nadu team was bowled out for 146 runs

Next Post
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | Ranji trophy Cricket Tamil Nadu team was bowled out for 146 runs

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | Ranji trophy Cricket Tamil Nadu team was bowled out for 146 runs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin