• Login
Friday, May 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூர் செல்வதிலும் சென்ற பின்னர் ஏற்படும் பிரச்சினைகளையும் பற்றி பார்ப்போமா!!

GenevaTimes by GenevaTimes
April 10, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர் செல்வதிலும் சென்ற பின்னர் ஏற்படும் பிரச்சினைகளையும் பற்றி பார்ப்போமா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2. சிங்கப்பூர் சென்ற பின் ஏற்படும் பிரச்சனைகள் :

சிங்கப்பூர் சென்ற பிறகுதான் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் குறிப்பாக உயர் அதிகாரிகள் தொல்லை. ஆனால்,எல்லா உயர் அதிகாரிகளும் இது போன்று நடந்து கொள்வார்கள் என்று கூற இயலாது.அவர்களில் ஒரு சிலர் உயர் அதிகாரிகள் மட்டும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.சிங்கப்பூருக்கு முதல்முறையாக அல்லது புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு உயர் அதிகாரிகள் பிரச்சனைகளை கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

சிங்கப்பூருக்கு முதல்முறையாக வருபவர்களுக்கு மொழி, இடம், ஆட்கள் எல்லாமே புதிதாக இருப்பதால் என்ன செய்வதென்று அவர்களுக்கு புரிவதில்லை.நமது தாய் நாட்டில் இருந்து இவர்களுக்கு முன்னால் சென்றவர்கள் உயர் பதவியில் இருந்து கொண்டு புதிதாக வந்தவர்களை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்துகிறார்கள். பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது புதிதாக சென்றவர்களுக்கு மிகவும் பிரச்சினையாக அமைகிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதனால் அவர்கள் தாய்நாடு திரும்பும் நிலை கூட ஏற்படுகிறது. புதிதாக சென்றவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் கூட இந்த நிலையே நீடிக்கிறது. தயவு செய்து இந்த நிலை மாற வேண்டும், புதிதாக வந்தவர்களையும்,அவர்களின் குடும்பத்தை பற்றியும் யோசித்து அவர்களை கண்ணியமாக நடத்தினால் இந்த நிலை மாறும்.

Read More

Previous Post

குழந்தைகளின் கார் இருக்கைகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆர்வலர்கள், பெற்றோர்கள் கோரிக்கை – Malaysiakini

Next Post

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை 

Next Post
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை 

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin