ரமழான் பண்டிகை மற்றும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு, சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை ஏப்ரல் 11 ஆம் திகதி அவர்களது உறவினர்கள் சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…