• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

World Cup T20 : இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச்சை அச்சுறுத்தும் மழை.. நாளை குறுக்கிட வாய்ப்புள்ளதா? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
World Cup T20 : இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச்சை அச்சுறுத்தும் மழை.. நாளை குறுக்கிட வாய்ப்புள்ளதா? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 14, 2026 10:14 PM IST

தென்கிழக்கு வங்கக்கடலில் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News18
News18

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை மோதவுள்ள நிலையில் இன்று போட்டி நடைபெறவுள்ள கொழும்பு மைதானத்தில் மழை பெய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு  7 மணிக்கு தொடங்கும். இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களிலம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையாக காணலாம்.

இந்த மேட்ச்சினை இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அதிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

இதனை முன்னிட்டு இரு அணிகளின் கேப்டன்கள் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள். அதில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்ற தகவலை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே போட்டி நடைபெறும் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று மாலையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் நாளைக்கும் மழை நீடிக்குமோ என்கிற கவலையில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகக் கொழும்புவில் அன்று கனமழை பெய்யக்கூடும்.

First Published :

Feb 14, 2026 10:11 PM IST

Read More

Previous Post

இலங்கை மக்களின் பரிதாப நிலை – ஐபிசி தமிழ்

Next Post

அகுரேகொட இரட்டைக் கொலை: டேஷ்கேம் காட்சிகள் வழங்க பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
அகுரேகொட இரட்டைக் கொலை: டேஷ்கேம் காட்சிகள் வழங்க பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை – Sri Lanka Tamil News

அகுரேகொட இரட்டைக் கொலை: டேஷ்கேம் காட்சிகள் வழங்க பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin