‘‘2, 3 முறை டங்க்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறோம். தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறோம். ஆனால் இன்னைக்கு அதை திட்டமிட்டு பொய்களை கூறி நடத்திட்டு இருக்காங்க,’’
Read More

