• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US – Pakistan : பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்குகிறதா அமெரிக்கா? உண்மை என்ன? | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
US – Pakistan : பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்குகிறதா அமெரிக்கா? உண்மை என்ன? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 10, 2025 6:38 PM IST

உதிரி பாகங்களுக்கான மொத்தத் திருத்த மதிப்பு $41.6 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கப்போவதாக ஊகச் செய்திகள் பரவிய நிலையில் அதுகுறித்து அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்களை பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமெரிக்கா கடந்த மாதம் 30-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு AIM 120 உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அமெரிக்கா வழங்குவதாக செய்தி பரவியது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எவ்வித ஆயுதங்களையும் வழங்கவில்லை என்றும், ராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாக விற்பனைக்கான ஒப்பந்தமே கையெழுத்தானதாகவும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இந்த திருத்தப்பட்ட $41.6 மில்லியன் ஒப்பந்தத்தில், உதிரி பாகங்களைப் பெறும் பல நாடுகளில் பாகிஸ்தானின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்பட்டதால், வாஷிங்டன் இஸ்லாமாபாத்துக்கு மீண்டும் அதிநவீன ஆயுதங்களை வழங்கத் தொடங்கியுள்ளது என்றும், குறிப்பாக AIM 120 உள்ளிட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாகவும் ஊகச் செய்திகள் பரவின.

இந்தியா மற்றும் சர்வதேச ஊடகங்களில் ஏற்பட்ட இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டு, நிலைமையை மிகத் தெளிவுபடுத்தியது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 10, 2025 6:38 PM IST

Read More

Previous Post

வேளாண் துறையில் தொழில் தொடங்கனுமா… ரூ.2 கோடி வரை மானியம்

Next Post

Tambahan RM5 juta untuk CCTV di sekolah – KPM | Makkal Osai

Next Post
Tambahan RM5 juta untuk CCTV di sekolah – KPM | Makkal Osai

Tambahan RM5 juta untuk CCTV di sekolah - KPM | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin