• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

UPSC தேர்வில் வென்று இந்திய கிரிக்கெட் அணிக்காகவிளையாடிய வீரர்.. யார் இந்த அமய் குராசியா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
January 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
UPSC தேர்வில் வென்று இந்திய கிரிக்கெட் அணிக்காகவிளையாடிய வீரர்.. யார் இந்த அமய் குராசியா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 16, 2026 9:49 PM IST

விளையாட்டு மற்றும் அரசு பணி என 2 பொறுப்பை வகித்து அமாய் குராசிய அளவுக்கு யாரும் சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அமாய் குராசியா
அமாய் குராசியா

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விளையாட்டு மற்றும் கல்வி என இரண்டிலும் தடம் பதித்த மிக முக்கியமான வீரர் அமய் குராசியா. இவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமய் குராசியா, கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கினார். தனது 22-வது வயதில் நாட்டின் மிகக் கடினமான UPSC தேர்வை எழுதி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்திய சுங்கத்துறையில் பணியாற்றும் பொறுப்பு இவருக்கு கிடைத்தது.

அரசு அதிகாரியாகப் பணியில் இருந்தபோதே, 1999-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே 45 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதே ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்திய சுங்கத்துறையில் அதிகாரியாக இருந்துகொண்டே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது இவருடைய தனிச்சிறப்பாகும். மத்திய அரசு வழங்கிய விளையாட்டு ஒதுக்கீடு மற்றும் சிறப்பு விடுமுறை சலுகைகளைப் பயன்படுத்தி தனது கிரிக்கெட் கனவையும், அரசுப் பணியையும் சமமாக நிர்வகித்தார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிசிசிஐ (BCCI) லெவல்-3 பயிற்சியாளராக மாறினார். மத்திய பிரதேச கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக இருந்து, தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் உள்ளிட்ட பல இளம் வீரர்களை உருவாக்கினார். இன்றும் அவர் ஒருபுறம் சுங்கத்துறை அதிகாரியாகவும், மறுபுறம் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

Read More

Previous Post

சைபர் மாபியா கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள்… மோசடி செய்வது எப்படி என பயிற்சி…! ஏமாற்றி அழைத்துச் சென்று சித்ரவதை… | இந்தியா

Next Post

முன்னாள் உறுப்பினர்களின் மீள் வருகையைக் கையாள சிறப்பு அம்னோ குழு அமைக்கப்படும் – Malaysiakini

Next Post
முன்னாள் உறுப்பினர்களின் மீள் வருகையைக் கையாள சிறப்பு அம்னோ குழு அமைக்கப்படும் – Malaysiakini

முன்னாள் உறுப்பினர்களின் மீள் வருகையைக் கையாள சிறப்பு அம்னோ குழு அமைக்கப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin