இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் வேடிக்கையான விஷயமாக சச்சின் டென்டுல்கர், நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்களில் போலி அடையாளங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)