
2011 ஆம் ஆண்டு இளைஞனை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பத்து பேருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்தது. அந்த பத்து பேரில் மூன்று பெண்களும் அடங்குவர்.

2011 ஆம் ஆண்டு இளைஞனை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பத்து பேருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்தது. அந்த பத்து பேரில் மூன்று பெண்களும் அடங்குவர்.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin