• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 1,500 பெண்களை மதம் மாற்றிய ஜுங்கூர் பாபா

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 1,500 பெண்களை மதம் மாற்றிய ஜுங்கூர் பாபா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்​பில் முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் திகதி நடை​பெற்​றது.


அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணைக்​குப் பிறகு, பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நெருங்​கிய நண்​பர் நீத்து நவீன் ரொஹ​ரா(எ) நஸ்​ரின் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.


இந்த வழக்​கில் ஏடிஎஸ் படை​யினர் 14 பேரை தேடி வரு​கின்​றனர். ஜுங்​கூர் பாபா​வால் மதம் மாற்​றம் செய்​யப்​பட்​ட​வர்​களிடம் ஏடிஎஸ் படை​யினர் நேரில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.


மும்​பை​யில் ஒரு பிரபல தர்கா​வுக்கு வெளியே ஜுங்​கூர் பாபா, மோதிரங்​களை விற்று வந்​துள்​ளார். அப்​போது​தான் அவருக்கு துபாய் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களில் மதம் மாற்​றத்​துக்கு நிதி அளிக்​கும் அமைப்​பு​களு​டன் தொடர்பு ஏற்​பட்​டுள்​ளது. அவர்​கள் உதவி​யால் ஜுங்​கூர் பாபா, மகா​ராஷ்டி​ரா​வில் மதம் மாற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ளார்.


பிறகு உ.பி.​யின் பல்​ராம்​பூரில் குடியேறி மதம் மாற்​றும் செயலில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். ஜுங்​கூர் பாபா வழக்கை விசா​ரிக்​கும் ஏடிஎஸ் படை வட்​டாரங்​கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்​போது, “நான்​கா​யிரம் பேரை ஜுங்​கூர் பாபா குறி வைத்​து, 1,500-க்​கும் மேற்​பட்ட பெண்​களை முஸ்​லி​மாக மதம் மாற்றி உள்​ளார்.


 


அவரது உறவினர்​கள், நெருங்​கிய​வர்​கள் பல இடங்​களில் மக்​களை இஸ்​லாத்​தில் சேர ஊக்​குவிக்​கும் நிகழ்ச்​சிகளை நடத்​தி​ உள்ளனர். கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, ஆஸம்​கரில் சட்​ட​விரோத மதம் மாற்​றம் தொடர்​பாக ஜுங்​கூர் மற்​றும் அவரது உறவினர்​கள் பலர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ஆனால், வழக்​கு​களில் இருந்து தப்​பிக்க காவல் துறை, நிர்​வாகம் மற்​றும் உளவு அதி​காரி​கள் சிலருக்கு அதிக பணம் கொடுத்​துள்​ளார்” என்று தெரி​வித்​தனர்.


 


கைது செய்​யப்​பட்ட ஜுங்​கூர் பாபா உள்​ளிட்​டோரை ஏடிஎஸ் சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஹுசைன் அகமது அன்​சாரி முன்பு அதி​காரி​கள் ஆஜர்​படுத்​தினர். இதையடுத்து அவர்​களை 7 நாட்​கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


 



Read More

Previous Post

அமெரிக்க பதிலடிக்கு மத்தியில் மின்சாரம், SST உயர்வுகளை நிறுத்துமாறு குவான் எங் அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் – Malaysiakini

Next Post

பிகாரில் 1.11 கோடி பேருக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்: நிதிஷ் குமார்!

Next Post
பிகாரில் 1.11 கோடி பேருக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்: நிதிஷ் குமார்!

பிகாரில் 1.11 கோடி பேருக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்: நிதிஷ் குமார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin