• Login
Friday, May 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மாணிக்கக்கற்கள், நகைகள் கத்தி முனையில் கொள்ளை

GenevaTimes by GenevaTimes
May 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மாணிக்கக்கற்கள், நகைகள் கத்தி முனையில் கொள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவிற்ற, வெலிஹிந்த பகுதியில் கடந்த 2026.05.12 அன்று காலை வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது, இரவு வேளையில் வீடொன்றுக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி அச்சுறுத்தி மாணிக்கக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர்  குருவிற்ற பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2026.05.13 அன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 2026.05.25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 



Read More

Previous Post

பங்கோர் தீவு அருகே நடந்த படகு விபத்தில் 8-வது உடல் கண்டெடுப்பு – Malaysiakini

Next Post

அதிகாலை வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Makkal Osai

Next Post
அதிகாலை வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Makkal Osai

அதிகாலை வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin