• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மனைவியை கொளுத்திய கணவன்

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மனைவியை கொளுத்திய கணவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  சுமனசிறி குணதிலக்க


மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பகுதியில் உள்ள  கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் மீது, ஞாயிற்றுக்கிழமை 07) அன்று அதிகாலை அவரது கணவனால்   தீவைக்கப்பட்டதை அடுத்து, பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் பிபில, கொடிகமுவ   கிராமத்தைச் சேர்ந்த ரினோஷா உம்மா (40 வயது) ஆவார்.


அவர் தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளதுடன், பிள்ளைகள் தனியான அறையொன்றில் உறங்கியுள்ளனர்.


அவ்வாறான நிலையில், அதிகாலை வேளையில் அறையொன்றில் தீப்பிடித்து எரிவதைக் கண்ட பிள்ளைகள், கதவைத் திறந்து பார்த்தபோது தாய் தீப்பற்றி எரிவதைக் கவனித்துள்ளனர். உடனே தீயை அணைத்து, அவரை பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


பெண்ணின் மீது   தீ மூட்டியதாக  சந்தேகிக்கப்படும் அவரது கணவன், தற்போது இப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். அவர் கோழி இறைச்சிக் கடையொன்றை நடத்தி வரும் ஒரு வர்த்தகராவார்.


இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


அவரது மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணை   நடத்தப்படவிருந்ததுடன், பிரேதப் பரிசோதனை பிபில ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவிருந்தது.


மெதகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 


 



Read More

Previous Post

21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்த இந்தியா.. சாத்தியமானது எப்படி? | பிரேக்கிங் மற்றும் லைவ் புதுப்பிப்புகள் (Breaking and Live Updates)

Next Post

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

Next Post
யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin