• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி கைது

GenevaTimes by GenevaTimes
November 25, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, அந்த சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, அச்சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலயத்தின் பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.


வெலிமுவபொத்தானை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு  தனது பெற்றோருடன் வந்திருந்த 16 வயது சிறுமியை கரும்பினால் அடித்து, தீப்பந்தத்தால் எரித்து, பலத்த எரி காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார் என   ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


ஹொரவ்பொத்தானை, வெளிமுவபொத்தானை, கபுகொல்லாவையில் வசிக்கும் 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் தனது அறைகளில் ஒன்றில் “சீதா மைனியன்” என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தெய்வீக ஆசீர்வாதத்தால் பெண் பூசாரி நோயாளிகளை குணப்படுத்துகிறார் என்ற தகவலின் அடிப்படையில். மதவாச்சி, பிஹிபியகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 16 வயது மகளுக்கு சிகிச்சை பெற கடந்த 23 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர்.  


16 வயது சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி,  பெண் பூசாரி, அந்தச் சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,  பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். 



Read More

Previous Post

ஜோ லோவின் உதவியாளர், சகோதரி 1MDB US$2.8 பில்லியன் செலுத்த நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

Next Post

211 மருந்துகள் தரமற்றவை, 5 மருந்துகள் போலியானவை.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | இந்தியா

Next Post
211 மருந்துகள் தரமற்றவை, 5 மருந்துகள் போலியானவை.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | இந்தியா

211 மருந்துகள் தரமற்றவை, 5 மருந்துகள் போலியானவை.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin