[ad_1]
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘பேக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு பிரதான நீதவான் அசங்கா எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.