• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 18ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.


இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இடும் பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.


இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மற்றும் நிலக்கரி கொள்வனவு செயற்பாடுகளை முறையாக நிர்வகிக்க தவறியமை ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


இதற்காக எதிர்க்கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலுள்ள சுயாதீன உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எரிசக்தி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.


நொரொச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர் | Makkal Osai

Next Post

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை – வானிலை திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை – வானிலை திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை – வானிலை திணைக்களம் எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin